Monday 21 January 2013

ஜைனம் ஒரு ஆன்மீக புதையல்!!!!!








இந்தியாவில்
ஜைனமதம் என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது பகவான்
மஹாவீரர் தான்! இன்னும் ஒரு சிலர் ஜைனர்தீர்ங்கரர்களின்
சிலைகளை பார்த்து "புத்தர்" என தவறாக நினைத்து கொள்கிறார்கள்.புத்த மதம் என்பது வேறு.
ஜைன மதத்தை தோற்றுவித்தது மஹாவீரர் தான் என்று சிலர் ஜைன வரலாற்றை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள்.ஜைன மதத்தின் இருபத்துநான்காவது தீர்தங்கரராக(கடவுளாக) மஹாவீரர் வணங்கப்படுகிறார்.
அப்படியென்றால்
ஜைன மதத்தை தோற்றுவித்த முதல் ஜைன கடவுள் யார்?
என்று
நீங்கள் கேள்வி கேட்பதை என்னால் யூகிக்க முடிகிறது,பொறுங்கள்!
கூறுகிறேன்
!
   ஜைன  
மதத்தின் இருபத்துநான்காவது தீர்தங்கரராக

(கடவுளாக) விளங்கும் பகவான் மஹாவீரர்க்கு முன் இருபத்து மூன்றுதீர்தங்கரர்கள் உள்ளனர்.
பகவான்
மஹாவீரர்
இப்பூவுலகில் தோன்றி மிகச்சரியாக 2612 வருடங்கள்
ஆகிறது. ஜைனமதத்தின் கடவுள் மஹாவீரர் தோன்றியதே இவ்வளவு பழமைவாய்ந்தது என்றால்,ஜைன மதத்தின் முதற்கடவுள் தோன்றி எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும் என்பதனை, இதன் பழைமையே உங்களுக்கு உணர்த்தும்.


ஜைன மதத்தை தோற்றுவித்த முதற்கடவுள் முதல் இருபத்து நான்காவது கடவுளான பகவான் மஹாவீரர் வரை உள்ள ஜைன வரலாற்றை இனி வரும்
பதிவுகளில்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!!
Posted by Picasa

1 comment: