Sunday 20 January 2013

தமிழ்நாட்டில் சமணர்களின்(ஜைனர்களின்) ஆன்மீக பீடம்

தமிழ்நாட்டில்  
ஜைனர்களுக்கு வழிகாட்டவும்,ஜைன அறநெறிகளை எடுத்துரைக்கவும்,ஜைன ஆகம விதிகளின்படி ஜைன கோவில்களில் குடமுழுக்கு மற்றும்பூஜை
விதிகளை நெறிமுறைபடுத்தவும் ,விழுப்புரம் மாவட்டம்,செஞ்சிக்கு அருகே உள்ள மேல்சித்தாமூர் என்னும் இடத்தில்,மேல்சித்தாமூர் ஜினகஞ்சி ஜைன மடத்தில்

ஸ்ரீமத் அபிநவ லட்சுமிசேன பட்டாரக
பட்டாச்சார்ய வர்ய மஹா ஸ்வாமிகள்
அவர்கள்

தலைமை
பீடாதிபதியாக
அருளாட்சி புரிகிறார்.
Posted by Picasa
மற்றும்
ஒரு திகம்பர ஜைன மடாலயம் இயங்கிவருகிறது.
திருவண்ணாமலை
மாவட்டம், போளுர் வட்டத்தில் திருமலை
என்னும்
புண்ணிய பூமியில்,
திருமலை
ஸ்ரீ ஷேத்திர அரஹந்தகிரி திகம்பர ஜைன மடாலயத்தின்
மடாதிபதியாக


ஸ்வஸ்திஸ்ரீ தவளகீர்த்தி பட்டாரக ஸ்வாமிஜி அவர்களும்
அருளாட்சி புரிகிறார்.
 
 

No comments:

Post a Comment