Friday 18 January 2013

இனையதளத்தில் ஜைனம்

உலகில் பேராசைகளை காரணமாய் கொண்டு இன்றைய உலகில் நாடுகளுக்கு இடையே சண்டைகள்,நவநாகரீகம் என்ற பேரில் கட்டுபாடின்மை,சமாதானம் இல்லாமை,ஒழுக்கம் இன்மை, எங்கும் மதச்சண்டைகள், எங்கும் கலவரம், பூமியின் இயற்கை வளத்தைஅழித்ததால் உலகில் எற்படும் இயற்கை சீற்றங்கள்,பொறாமை என்னும் நெருப்புஆற்றில் மனித குலம் நீந்துவதால் எற்படும் தீமைகள்,குடும்பதிற்குள் ஒற்றுமை இன்மை,பணம் ஓன்றே மனிதனை பாதுகாக்கும் கருவியாக நினைப்பதனால்,இன்றைய அவசர உலகில் மனிதபண்புகள் குறைந்து விட்டதால், உலக மக்கள் எண்ணற்ற துன்பத்திற்கு ஆளாகி மன உலைச்சலால் போலியாக வாழும் ஆன்மாக்களுக்கு ஒரு களங்கரை விளக்கமாக வழிகாட்டுவதே என் பதிவின் நோக்கமாகும்

No comments:

Post a Comment