Sunday 17 February 2013

பூமியின் வயது" இந்திய புராணமும்,உலக விஞ்ஞானமும்:

ஆதிநாதரை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்குமுன் புராணங்களில் காணப்படும் மெய்ஞான உண்மைகளைதெரிந்து
கொள்வோம்!நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பதை பின்வரும் குறிப்புகளால்தெரிந்துகொண்டு
பெருமை அடைவோம்!யுகங்களின் கணக்கு:1.
குருத்தா யுகம்=17,28,000 ஆண்டுகள்2. திரேதா யுகம்=12,96,000 ஆண்டுகள்3. துவாபரதா யுகம்=08,64,000 ஆண்டுகள்4. கலியுகம்=04,32,000 ஆண்டுகள்
ஆகமொத்தம்
43,20,000 ஆண்டுகளைகொண்டது
.
இந்த
நான்கு யுகங்களை கொண்டது 1 மகாயுகம் என்பதுஆகும்
.
71
மகாயுகங்களை கொண்டது 1 மன்வன்தரம் என்பதுஆகும்
.
தற்பொழுது
27 மகாயுகம் முடிந்து 28 வது மகாயுகம் நடக்கிறது.
மன்வந்தரம்
7 வது முறை நடக்கிறது.

71
மகாயுகம்* 43,20,000(1 யுகம்) பெருக்கினால் (71*43,20,000)=30,67,20,000 (
முப்பது கோடியே அறுபத்து ஏழு லட்சத்து இருபது ஆயிரம் வருடங்கள் ஆகுகிறது)
6
மன்வன்தரம் முடிந்துள்ளதால்,(6*30,67,20,000(1
மன்வன்தரம்)) பெருக்கினால்= 184,03,20,000 வருடங்கள் ஆகும்.
ஆக மொத்தம் 6 மன்வன்தரம் முடிந்தபோது பூமியின் வயது நூற்று எண்பத்து நான்கு கோடியே மூன்று லட்சத்து இருபதாயிரம் ஆண்டுகள் ஆனது.
ஒரு
மன்வன்தரம் முடிந்தவுடன் ஒரு சந்திகாலம் என்பதுஆரம்பிக்கும்
.
அது
நடந்து முடிக்க 17,28,000 ஆண்டுகள்(பதினேழு லட்சத்துஇருபத்து
எட்டாயிரம் ஆண்டுகள் ஆகும்)
தற்பொழுது
6 சந்திகாலம் முடிந்துள்ளதால் 6* 17,28,000=1,03,68,000
வருடம்(ஒரு கோடியே மூன்று லட்சத்து அறுபத்து எட்டாயிரம்வருடம்
ஆகிறது.)மேலும் தற்பொழு 28வது மகாயுகத்தை பூமி தாண்டிய
வருடம்
38,93,105 (முப்பத்து எட்டு லட்சத்து தொண்ணூற்றுமூவாயிரத்து
நூற்று ஐந்து வருடம்) ஆகுகிறது.
மேற்கூறிய
அனைத்து வருடங்களையும் கூட்டினால்,6
மன்வன்தரம் =184,03,20,0006
சந்திகாலம் =001,03,68,00028
மகாயுகத்தில் பூமி தாண்டிய வயது =000,38,93,105
ஆகமொத்தம் 185,45,81,105
நூற்று என்பத்து ஐந்து கோடியே நாற்பத்து ஐந்து லட்சத்துஎண்பத்து
ஓராயிரத்து நூற்று ஐந்து வருடங்கள் ஆகிறது.இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணக்கிட்டு இந்தியாவில் ஆன்மீகத்தின் வாயிலாககூறப்பட்டது
!

No comments:

Post a Comment